பொதுத் தேர்வு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் கடந்த ஆண்டு சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் (+2) 469 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார்.
எதிர்பாரா முறையில் மாணவர் ஆகாஷின் வாழ்வைப் புரட்டிப்போட்டது அவர் தந்தையின் திடீர் மறைவு.
வழக்கநிலைத் தேர்வுகளை சிறப்பாக எழுதி, தான் விரும்பியவாறு மத்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் வான்வெளிப் பொறிவினை தொழில்நுட்பத்தில் ஈராண்டு ‘நைட்டெக்’ படிப்பை மேற்கொள்ளவிருக்கிறார் தஷ்வின்வரன் பாலசுப்ரமணியம், 16.
விபத்து ஒன்றால் கைநரம்பு பாதிக்கப்பட்ட சுதிப் ராகுல் குணசேகர்,16, இப்போது பதக்கங்களை வெல்லும் தரைப்பந்து வீரர்.
பாட்னா: இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள அரசுப் பள்ளிகளிலிருந்து 2,087,063 மாணவர்களின் சேர்க்கைப்பதிவு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கல்வி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.